இளம் தலைமுறையினருடன் களம் காணும் நாடுகடந்த அரசாங்கத்தின் 3 ஆவது பொதுத்தேர்தல்
ப.சுகிர்தன் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 ஆவது பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. பிரித்தானியா கனடா பிரான்ஸ் ஜேர்மனி சுவிஸ் அமெரிக்கா அவுஸ்திரேலியா டென்மார்க் நோர்வே இத்தாலி தென் ஆபிரிக்கா நியூஸிலாந்து சுவீடன் பின்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களிடையே இப் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் … Continue reading இளம் தலைமுறையினருடன் களம் காணும் நாடுகடந்த அரசாங்கத்தின் 3 ஆவது பொதுத்தேர்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed